வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து!
2024-04-23
சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில்...
Read moreஉலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ)...
Read moreவைரஸை ஒழிக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சீனா அதன் அதிகபட்ச தினசரி கொவிட் தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. தலைநகர் பெய்ஜிங் மற்றும் தெற்கு...
Read moreஆப்கானிஸ்தானில் உள்ள கால்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் 3 பெண்கள் உட்பட 12 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர். விபச்சாரம், கொள்ளை மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட தார்மீகக்...
Read moreஇந்தோனேசியாவைத் தொடர்ந்து, சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில்...
Read moreஇந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 162ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். எண்ணிக்கை மேலும் உயரும்...
Read moreஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20பேர்...
Read moreமீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்கநிலையை அறிவித்துள்ளது. ஏறக்குறைய 19 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்கு...
Read moreதாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற அபெக் பொருளாதார உச்சி மாநாட்டிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, மக்கள்...
Read moreஅமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (திங்கட்கிழமை) இந்த பேச்சுவார்தை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.