உலகத்தின் அமைதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது...

Read moreDetails

அரச ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு!

அரசாங்கத்துடன் தொடர்புடைய, அரச பணி புரியும் எந்தவொரு நபரும் WeChat  சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து கனேடிய அரசாங்கம் உத்தரவு...

Read moreDetails

கனடா -இந்தியா இடையிலான மோதலானது எமது இராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது!

கனடா இந்தியா இடையேயான தூதரக மோதலானது இரு நாட்டு இராணுவ உறவிலும்  பாதிப்பை ஏற்படுத்தாது என கனடாவின் இராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட்...

Read moreDetails

கனடா – இந்தியா மோதல் போக்கை ஏனைய நாடுகள் விரும்பவில்லை

காலிஸ்தான் செயற்பாட்டாளர் கொலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து...

Read moreDetails

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் அமைதியின்மையை தூண்டுகிறார்கள்?

கனடாவின் அமைதியான பயணத்தில், ஒரு குழப்பமான கதை வெளிப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்துடன் சாலையோரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் எழுந்துள்ளன.இது நாட்டின் பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வைக்...

Read moreDetails

காட்டுத்தீ காரணமாக அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை

காட்டுத்தீ காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக 782,000 ஹெக்டேர் நிலங்கள், கால்பந்து...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்!

அமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு...

Read moreDetails

கியூபெக்கில் பாதசாரிகள் மீது பிக்-அப் டிரக் மோதியதில் 2பேர் உயிரிழப்பு- 9பேர் காயம்!

கனடாவின் வடக்கு கியூபெக்கில் உள்ள அம்கி நகரில் பாதசாரிகள் மீது பிக்-அப் டிரக் மோதியதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்...

Read moreDetails

தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்து சுதந்திரமான சிறப்பு விசாரணை: கனேடிய பிரதமர்!

சமீபத்திய தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்து, சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளர் விசாரணை நடத்துவார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்ட புலனாய்வாளர், கடந்த 2019...

Read moreDetails

அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தியது நியாயமானது: விசாரணை அறிக்கை!

கனேடிய அரசாங்கம் கடந்த பெப்ரவரியில் டிரக்கர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகால அதிகாரங்களை செயல்படுத்தியது நியாயமானது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 1988...

Read moreDetails
Page 15 of 52 1 14 15 16 52
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist