கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!

கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது. கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம்...

Read moreDetails

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

கனேடிய நகரான எட்மண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது!

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம்...

Read moreDetails

கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி

கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம்...

Read moreDetails

இந்தியாவிற்கு பயணிப்போருக்கான மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை நீக்கிய கனடா!

இந்த வார தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கு பயணிப்பவர்களுக்கான கூடுதல் பாதுகாப்பு திரையிடல் நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் நீக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில்...

Read moreDetails

கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா!

இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட...

Read moreDetails

துாதரக முகாம்கள் இரத்து – பாதுகாப்பு அச்சுறுத்தல்

கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த தூதரக முகாம்களை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்துள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள்...

Read moreDetails

கனடாவில் டிக்டோக் அலுவலகங்களை மூட உத்தரவு!

தேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா (06) புதன்கிழமை உத்தரவிட்டது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ...

Read moreDetails

கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் – மோடி கண்டனம்

கனடாவில் உள்ள இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய தூதர்களை மிரட்டும் "கோழைத்தனமான முயற்சிகள்"...

Read moreDetails

பிராம்ப்டனில் இந்து ஆலயம் மீதான தாக்குதல்; கனேடிய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

பிராம்ப்டனில் உள்ள இந்து ஆலயத்துக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கனேடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். CBC செய்திச் சேவையின் அறிக்கையின் படி,...

Read moreDetails
Page 17 of 57 1 16 17 18 57
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist