இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியன்...
Read moreDetails40 ஆண்டுகளாக நாட்டின் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளில் புதிய கைத்துப்பாக்கி விற்பனையை கனடா தடை செய்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வந்த புதிய நடவடிக்கைகள், கனடாவிற்குள்...
Read moreDetailsஅட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த 'பியோனா' புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக மாறியுள்ளது. மணிக்கு 179...
Read moreDetailsகனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான மைல்ஸ் சாண்டர்சன், நேற்று...
Read moreDetailsகனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான டேமியன் சாண்டர்சனின் உடல் ஜேம்ஸ்...
Read moreDetailsமத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ...
Read moreDetailsகனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். ஆறு நாட்கள்...
Read moreDetailsஉக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்....
Read moreDetailsஉயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில்...
Read moreDetailsகனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வங்கி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கனேடிய பொலிஸார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஆறு அதிகாரிகள் காயமடைந்தனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.