கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை!

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச புத்தக விற்பனை நிறுவனத்தால் பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்...

Read moreDetails

தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஈருருளிப்பயணம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்  இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி  கடந்த 28 ஆம் திகதி  பிரித்தானியவில்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா அதிரடி நடவடிக்கை

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.  சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில்  கடந்த ஆண்டு 1,11,084 பேர்...

Read moreDetails

காசா மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி!

உதவித் தொகை வழங்குவதன் மூலம் காசாவில் உள்ள  40 மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை பிரித்தானியாவில் தொடர்வதற்கு  பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் சுமார் 40 மாணவர்களுக்கு...

Read moreDetails

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவுகள் உயர்வு! அதிக நேரம் பணிபுரியும் மாணவர்கள்!

பிரித்தானியாவில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தால், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வியுடன் சேர்த்து அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Higher Education...

Read moreDetails

பிரித்தானியாவின் முதல் மாற்றுப் பாலின நீதிபதி, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பிரித்தானியாவின் முதல் மாற்றுப் பாலின (transgender) நீதிபதியான விக்டோரியா மெக்லவுட்(  Victoria McCloud ) உயர் நீதிமன்றத்தின் Equalities Act தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித...

Read moreDetails

பிரித்தானியாவில் மின் வழங்கள் சேவையை ஆரம்பிக்கவுள்ள டெஸ்லா!

மின் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும்  தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் (Tesla) பிரித்தானியாவில்  மின் வழங்கல் துறையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ‘Tesla...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரித்தானிய அரசு!

பிரித்தானிய அரசு  2029 ஆம் ஆண்டிற்குள் 1.5 மில்லியன் புதிய வீடுகளை நிர்மானிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டமொன்றை...

Read moreDetails

செம்மணி விவகாரம்: நீதியான விசாரணைக்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்!-உமா குமரன் வேண்டுகோள்

”யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்தினை, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, விசாரணை செய்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்”என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 109 of 275 1 108 109 110 275
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist