இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மத்திய லண்டனில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்கொட்லாந்து யார்ட் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 69இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 69இலட்சத்து நான்காயிரத்து 969பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, இந்த வாரம் 32,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் புதுப்பித்த புள்ளிவிபரங்கள், செவ்வாய்க்கிழமை 6,471...
Read moreDetailsஇங்கிலாந்தில் செல்லப்பிராணிகளை திருடுவது ஒரு குற்றச் செயலாக கருதப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட் முடக்க நிலை காலத்தின் போது, பதிவான திருட்டுக்களின் அதிகரிப்புக்கு பிறகு இந்த சட்டம்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 154பேர் பாதிக்கப்பட்டதோடு 178பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகடுமையாக, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சுமார் அரை மில்லியன் மக்களுக்கு மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. லுகேமியா, மேம்பட்ட எச்.ஐ.வி மற்றும் சமீபத்திய...
Read moreDetailsஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சிக்கும் பிரித்தானிய குடிமக்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எப்படி உதவுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், கட்டார் சென்றுள்ளார். இந்த...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து இரண்டாயிரத்து 108பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....
Read moreDetailsபிரித்தானிய இராணுவம் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் நிரந்தரமாக இங்கிலாந்தில் தங்க முடியும் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து வருட வதிவிடத்தை...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் மூத்த தலிபான் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் டோஹாவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.