கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் பல இரயில் சேவைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த நடவடிக்கையால் தடைபடும். போக்குவரத்து சம்பளம் பெறும் பணியாளர்கள் சங்கம் (வுளுளுயு) உறுப்பினர்கள், ஊதியம் மற்றும் நிபந்தனைகள்...
Read moreஉங்கள் குடியேற்றப் பிரச்சினைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள் என அல்பேனியாவின் பிரதமர் குற்றம் எடி ராமா சாட்டியுள்ளார். பிரித்தானியா ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படுவதாகக் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன்...
Read moreஎகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும், சர்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த மாதம் 17ஆம் திகதிக்குள் அவசரகால வரவுசெலவுத்...
Read moreரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து பரவலான ரஷ்ய சைபர் தாக்குதல்களில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதில் பிரித்தானிய உளவாளிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது. பிரித்தானிய...
Read moreஐநா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டை தவறவிடும் மன்னர் சார்லஸ், அடுத்த வெள்ளிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் முக்கிய மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார். 200 வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள்...
Read moreமுன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் வெளியுறவுச் செயலராக இருந்தபோது அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ட்ரஸ் மற்றும்...
Read moreநீர்மூழ்கிக் கப்பல் சேவையில் பெண்களுக்கு எதிரான கொடுமைப்படுத்துதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு, றோயல் கடற்படைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடற்படையில் பணியாற்றிய பல விசில்ப்ளோயர்கள்...
Read moreபிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின்...
Read moreஅதிகாரப் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்கு வெஸ்ட்மினிஸ்டர் நிர்ணயித்த காலக்கெடுவை அரசியல்வாதிகள் தவறவிட்டதால் வடக்கு அயர்லாந்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நிர்வாகத்தை அமைப்பதற்கான ஆறு மாத சட்டமியற்றும் காலக்கெடு...
Read moreபெண் தோழியை தலையை துண்டித்து கொலை செய்த விவகாரம் தொடர்பாக, ஜெம்மா மிட்செலுக்கு குறைந்தபட்சம் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காவலில் அவர் கழித்த நாட்களுக்கு நானூற்று...
Read more© 2021 Athavan Media, All rights reserved.