வேகமாக பரவி வரும் புதிய வைரஸ்

Eris என்ற குறியீட்டுப் பெயருடன்  EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு...

Read moreDetails

பிரித்தானியாவில் உச்சத்தைத் தொட்ட வங்கிகளின் வட்டி வீதம்

பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வங்கிகள்  15 ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு அதன் வட்டி வீதத்தை 5.25% ஆக நேற்றைய தினம் உயர்த்தியுள்ளன. பிரித்தானிய அரசானது அண்மைக்காலமாகப்...

Read moreDetails

பிரித்தானியப் பிரதமரின் வீட்டைக் கறுப்புத் துணியால் மூடிய மக்கள்

பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கறுப்புத் துணியால் மூடிய சம்பவம்பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் கருங்கடல் பகுதியில் கச்சா...

Read moreDetails

பிரித்தானியாவில் வாடகைக்கு வீடெடுப்பதில் சிக்கல்  

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக வீடுகளை வாடகைக்கு எடுப்பதென்பது அங்கு வாழும் மக்கள் மத்தியில்  மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருகின்றது. குறிப்பாக வாடகைக்காக வீடுகளை நேரில் சென்று பார்ப்பவர்களின்...

Read moreDetails

இங்கிலாந்தில் மருத்துவர்கள் போராட்டம்!

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படாததால், மருத்துவர்கள் 5நாள் ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டம் நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின்...

Read moreDetails

பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார்.

கெர்ரி ஜான்சனுக்கு கடந்த 5ம் திகதி குழந்தை பிறந்த நிலையில் 59 வயதான பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார்....

Read moreDetails

இலங்கையின் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா வரவேற்பு!

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய...

Read moreDetails

பிரித்தானியா சென்றடைந்தார் ஜனாதிபதி பைடன்

உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுதினம்  நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பினராக...

Read moreDetails

கம்பளிப் புழுக்களால் அச்சத்தில் பிரித்தானியர்கள்

பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கம்பளிப் புழுக்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெர்பிஷையர் என்ற இடத்தில் கருவேல மரங்களில் கூட்டம் கூட்டமாக வாழும் இவ்வகைப்  புழுக்களால் மனிதர்களுக்கு...

Read moreDetails

மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர் : பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ!

  பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக்  கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து...

Read moreDetails
Page 86 of 218 1 85 86 87 218
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist