முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
உலகின் பல நாடுகளுக்கு 60 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. 47ஆவது ஜி-7 உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல்...
Read moreDetailsபிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள்...
Read moreDetailsவெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரான்சுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை...
Read moreDetailsநாட்டின் தென்கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மக்களை சந்தித்த போது பொதுமக்களில் ஒருவர் அவரை முகத்தில் தாக்கியுள்ளார். இந்த காணொளி தற்பொழுது சமூக...
Read moreDetailsஇரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு ஏற்படும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். ஆகவே தற்போதைக்கு வெளிப்புறங்களில் முகக்கவசம் அணியும்...
Read moreDetailsபிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரவுகளின் படி, நேற்றைய நிலவரம் படி, 27 மில்லியன் பேர்...
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 57இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் வைரஸ் தொற்றினால் 57இலட்சத்து ஆயிரத்து 29பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபிரான்ஸில் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி முதல் பதின்மவயதினர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். லொட்டிலுள்ள செயிண்ட்...
Read moreDetailsஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக, டென்மார்க் இராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. இணைய வசதிக்காக கடலுக்கு அடியில் பதித்து வைக்கப்பட்டுள்ள கேபிள் வழியாக கடந்த...
Read moreDetailsபிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) காலை இத்தகவலை சுகாதார அமைச்சகம் அறிவித்ததையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.