இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில்,...
Read moreDetailsபதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தான் பதவி விலகுவதாக, சுவீடனின் முதல் பெண் பிரதமர் மக்டேலேனா ஆண்டர்சன் அறிவித்துள்ளார். மக்டேலேனா ஆண்டர்சனின், கூட்டணி கட்சி, அரசாங்கத்திலிருந்து விலகியதால் அவரும்...
Read moreDetailsபிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப்...
Read moreDetailsசுவீடனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டின் முதல் பெண் பிரதமராக நிதியமைச்சர் மக்டெலனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்படுவாரா என்பது அன்றைய...
Read moreDetailsஐரோப்பாவில் கொவிட் தொற்றுப் பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய...
Read moreDetailsமத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஐந்தாவது அலை கொவிட் தொற்றுப் பரவல் உருவாகலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், அங்கு தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொற்றுப் பரவலைத்...
Read moreDetailsசுவீடனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி டிசம்பர் 1ஆம் திகதி முதல் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100...
Read moreDetailsஜோர்ஜியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்ஜியாவில் மொத்தமாக எட்டு இலட்சத்து 293பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsநாட்டை முடக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில், பெல்ஜியம் தொடர் கொவிட் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ கூறுகையில், 'அனைத்து எச்சரிக்கை சமிஞ்சைகளும் சிவப்பு நிறத்தில்...
Read moreDetailsகிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மொத்தமாக 17ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.