இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபிய நபர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸில் உள்ள சார்லஸ்...
Read moreDetailsஇத்தாலியில் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடாதவர்கள், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். 'சுப்பர் கிரீன் பாஸ்' எனும் கொரோனா கால அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு விளையாட்டு நிகழ்வுகள்,...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான கட்டாய சுகாதார நடவடிக்கைகளை எதிர்த்து, பெல்ஜியத்தின் பொதுமக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 8,000பேர் பிரஸ்ஸல்ஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின்...
Read moreDetailsதற்காலிக உரிமங்களை கொண்டிருந்த மேலும் ஒன்பது பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு ஜெர்சி அரசாங்கம் நிரந்தர உரிமங்களை வழங்கியுள்ளது. பல பிரெஞ்சு படகுகளுக்கு மீன்பிடி உரிமத்தை மறுக்கும் இங்கிலாந்து...
Read moreDetailsஆஸ்திரியா புதிய அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், நேற்று...
Read moreDetails300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம், அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு 'குளோபல் கேட்வே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனா முன்னெடுத்து வரும் பெல்ட்...
Read moreDetailsதென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு...
Read moreDetailsஜேர்மனியிலும் முதல் முறையாக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என...
Read moreDetailsவிடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு...
Read moreDetailsஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.