பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பயன்பாட்டில் இல்லாத ஜப்பானின் புகுஷிமா அணுஉலையில் உள்ள ஒரு...
Read moreDetailsமறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி, கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsபொருளாதார தடைகளை நீக்கும் பாதையில் ஈரான் வெற்றி பெறுவதை சகித்துக்கொள்ள முடியாத இஸ்ரேலியர்கள் ஈரானிய மக்களை பழிதீர்க்க விரும்புகிறார்கள் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 568பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 10ஆயிரத்து 858பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsமியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. மியன்மார் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் கடுமையான தடைகளை...
Read moreDetailsபிரித்தானியாவின் மற்ற பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், இங்கிலாந்திலும் பூங்காக்கள், கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பன மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள...
Read moreDetailsஅயர்லாந்து முதல் 5 கி.மீ (3 மைல்) பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. மாவட்ட எல்லைகளைத் தாண்டினால் மக்கள் தங்கள் மாவட்டத்திற்குள் அல்லது...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ப்ரிமார்க், ஜே.டி. ஸ்போர்ட்ஸ் மற்றும் டி.கே. மேக்ஸ் மற்றும் சில்லறை...
Read moreDetailsகனடாவில் கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக தலைமை பொது சுகாதார அதிகாரி மருத்துவர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'கொவிட்-19...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.