கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் கொ*ல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று மூன்று வீரர்கள் கொ*ல்லப்பட்டதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக...
Read moreDetailsமத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு...
Read moreDetailsசனிக்கிழமை தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல மூத்த ஈரானிய அதிகாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரானின்...
Read moreDetailsலெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல்களுக்கு லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் பிரதமர் நவாப் சலாம் ஆகியோர் கடும் கண்டனம்...
Read moreDetailsவாக்காளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய...
Read moreDetailsஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால், அங்குள்ள எவின் (Evin) சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர்...
Read moreDetailsபிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக 'தற்காலிகப் பாதுகாப்பு' (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர்...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் சுற்றுலா சென்றிருக்கும் சுமார் 2இலட்சம் பிரித்தானியப் பிரஜைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான விசேட நடவடிக்கையை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது. வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்...
Read moreDetailsமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு அருகிலுள்ள...
Read moreDetailsமத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.