உலகம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில் உள்ள...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு பிரேசிலில் ஆரம்பம்

பிரேசில் நாட்டின் பெலெம் நகரில் COP30 எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு தொடங்கியுள்ளது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிம...

Read moreDetails

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்

ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவது கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப்...

Read moreDetails

ஜப்பானில் பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு

ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக...

Read moreDetails

வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷா வீட்டில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் பகுதியில் உள்ள வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்தில் எவருக்கும்...

Read moreDetails

இங்கிலாந்தில் பாடசாலை அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

ஆஃப்ஸ்டெட் புதிய பள்ளி அறிக்கை அட்டை முறையை அறிமுகப்படுத்துகிறது கடந்த 2023 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியர் ரூத் பெர்ரி (Ruth Perry,) என்பவரின் மரணத்திற்கு பின்னர்...

Read moreDetails

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில் உயிரிழப்பு!

ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் முகாம் தளத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை...

Read moreDetails

2ஆம் உலக போரில் போராடாத போராளிகளுக்கு நினைவு தூபி!

இரண்டாம் உலகப் போரில் போராடாத மில்லியன் கணக்கானவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த அம்மக்களை கவுரவிக்கும் நிகழ்வு ஒன்று இங்கிலாந்தில் இடம்பெற்றது. இரண்டாம்...

Read moreDetails

வடக்கு ஜப்பானின் கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம்!

வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் 6.8 ரிச்டர் அளவில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது இந்த நிலஅதிர்வு 6.8...

Read moreDetails
Page 140 of 1077 1 139 140 141 1,077
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist