உலகம்

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

அமெரிக்க போர்க்கப்பலை ஆக்ரோஷமாக நெருங்கிய ஈரானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ...

Read moreDetails

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 அடி...

Read moreDetails

இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா

ரஷ்ய மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடமிருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அந்நாட்டு...

Read moreDetails

படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

சியோஸ் தீவுக்கு அருகே கடலோர காவல்படை கப்பலுடன் படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏஜியன் கடல் பகுதியில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது....

Read moreDetails

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

முன்னாள் செவிலியரான (Lucy Letby) லூசி லெட்பி, ஏழு குழந்தைகளைக் கொன்றதற்கும், மேலும் ஏழு குழந்தைகளைக் கொல்ல முயன்றதற்கும் 15 ஆயுட்கால சிறைத்தண்டனைகளை (Whole-life terms) அனுபவித்து...

Read moreDetails

ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

2010-ஆம் ஆண்டில் ஜெப்ரி எப்ஸ்டீன் ஒரு பெண்ணை ராயல் லாட்ஜிற்கு ஆண்ட்ரூவிடம் அனுப்பி வைத்தார் என்ற புகாரை தேம்ஸ் வேலி (Thames Valley) காவல்துறை ஆய்வு செய்து...

Read moreDetails

சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, அரசு மற்றும் சிறைத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருப்பதாகப் புதிய அறிக்கை ஒன்று...

Read moreDetails

லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோர்ட் மண்டேல்சன் (Lord Mandelson) மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னாள் தொழிலாளர் அமைச்சரும்...

Read moreDetails

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடைசெய்யும் திட்டத்தை அறிவித்த ஸ்பெய்ன்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ள அண்மைய ஐரோப்பிய நாடாக ஸ்பெய்ன் மாறியுள்ளது. இந்த தடை குறித்த அறிவிப்பினை செவ்வாயன்று (03) டுபாயில்...

Read moreDetails
Page 153 of 1153 1 152 153 154 1,153
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist