உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்! 

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  நிலநடுக்கத்தின் மையப்பகுதியான சிந்திர்கி நகரில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட...

Read moreDetails

பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

காஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை எதிர்த்து நேற்று (9) இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு டெல் அவிவ் வீதிகளில் இறங்கி...

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க மேலும் சில நாடுகள் பரிந்துரை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என மேலும் சில உலக நாடுகள் பரிந்துரை செய்து வருகின்றன. அதன்படி, புதிதாக, அசர்பைஜான்...

Read moreDetails

வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை அதிகரிப்பு!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை 450 கோடி இந்திய ரூபாவாக உயர்த்துமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெனிசுலாவின் ஜனாதிபதி, நிக்கோலஸ்...

Read moreDetails

நாட்டின் கார்பன் உமிழ்வை 40% குறைக்க கனடா திட்டம்!

கனடா அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கார்பன்...

Read moreDetails

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஐ.நா. எச்சரிக்கை

காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது. நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி,...

Read moreDetails

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...

Read moreDetails

7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர்  சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...

Read moreDetails

செம்மணி விவகாரம்: நீதியான விசாரணைக்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்!-உமா குமரன் வேண்டுகோள்

”யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்தினை, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, விசாரணை செய்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்”என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

செயற்கை நுண்ணறிவுத்  தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித்  தகவலொன்று  வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ்...

Read moreDetails
Page 186 of 1081 1 185 186 187 1,081
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist