உலகம்

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!

பணமோசடி வழக்கில் பெரு நாட்டின்  முன்னாள் ஜனாதிபதி  ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான...

Read moreDetails

உக்ரேன் போர்; ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் இன்று (17) பிற்பகுதியில் உக்ரேன் போரை முடிவுக்கு...

Read moreDetails

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்; தங்கத்தின் விலை புதிய சாதனை!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளதால், தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்...

Read moreDetails

நாங்கள் இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்கள்’: பாகிஸ்தானிய இராணுவத் தலைவர்!

பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் இரு நாடுகள் கோட்பாட்டை எழுப்பி, இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு நாடுகள் என்பதை வலியுறுத்தியுள்ளார். புதன்கிழமை இஸ்லாமாபாத்தில் நடந்த...

Read moreDetails

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் – பைடன் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.  குறிப்பாக ட்ரம்ப் அண்மையில் விதித்த புதிய வரிக்கொள்கை உலகநாடுகள்  மத்தியில் பெரும்...

Read moreDetails

சீனா மீது மீண்டும் வரியை உயர்த்திய அமெரிக்கா!

அமெரிக்கா-  சீனா இடையேயான வர்த்தகப்  போர் தீவிரமடைந்து வரும்  நிலையில்  சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள்,...

Read moreDetails

ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை!

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார். நாட்டின்...

Read moreDetails

முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை!

முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் புதுவருடத்தினை...

Read moreDetails

டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!

ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்ட்இன்’(LINKEDIN)...

Read moreDetails

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில்...

Read moreDetails
Page 249 of 1085 1 248 249 250 1,085
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist