சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரைத் தொடங்கும் அரச...
Read moreDetailsசீனாவில் ஏற்பட்ட கேமி சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் ஏற்பட்ட குறித்த சூறாவளி காரணமாக அங்கு...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் அதற்கான சிறந்த மற்றும் கடைசி வாய்ப்பாக அமையலாம் என இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க...
Read moreDetailsஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி முதலாவது நிலநடுக்கம் இன்று காலை 6.45...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இன்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு ஆரம்பமாகவுள்ளது....
Read moreDetailsவெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெனிசுலா தலைநகரில் அதிகளவான...
Read moreDetailsகொங்கோ குடியரசில் எம்பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மைத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15, 664 ஆக...
Read moreDetailsதொடர்ந்து 10 மாதங்களாக காசாவில் இடம்பெறும் இப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல்...
Read moreDetailsஉக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 905 நாளாக நீடித்து வரும் நிலையில் இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கான ஆயுத...
Read moreDetails25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கே போலியோ நோய் இருப்பது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.