உலகம்

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்ததில் 77 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று (18)...

Read moreDetails

தெஹ்ரானில் நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் உயிரிழப்பு!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ...

Read moreDetails

போர் நிறுத்த அறிவிப்பின் பின்னும் காசா மீது தாக்குதல் 115 பேர் உயிரிழப்பு

போா் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில்...

Read moreDetails

2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன்

கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். எனவே தற்போதைய...

Read moreDetails

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: விஜய் மக்களை சந்திக்க அனுமதி!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி. ஜனவரி 20ம்  திகதி மக்களை விஜய்...

Read moreDetails

கடந்த ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கான காரணம் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை

2024 ஆம் ஆண்டில் வயநாடு நிலச்சரிவு உட்பட 26 உலகளாவிய இயற்கை அனர்த்தங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூலை 2024...

Read moreDetails

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹினோ மோட்டார்ஸ்!

டொயோட்டா துணை நிறுவனமான ஹினோ மோட்டார்ஸ் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (£1.3bn) செலுத்த ஒப்புக்கொண்டது. மேலும், அதன் டீசல் என்ஜின்களால் உற்பத்தி செய்யப்படும் உமிழ்வுகளின் அளவு...

Read moreDetails

கனடாவில் வீட்டைக் கொளுத்திய குற்றச்சாட்டில் சிறுவன் கைது!

கனடாவின் லோக்ஸோர் வீதியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் 16 வயதான சிறுவன் ஒருவன்  கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீடொன்றுக்குத்  தீ மூட்டிய குற்றச்...

Read moreDetails

லண்டன் பேருந்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: 14 வயதுச் சிறுவன் மரணம்

பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் 14 வயதுச் சிறுவனைப் பேருந்தில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை அந்நாட்டுப் பொலிஸார்...

Read moreDetails

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய தூதுவருடன் மனோ கலந்துரையாடல்!

இலங்கைக்கான பிரித்தானியத்  தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள...

Read moreDetails
Page 366 of 1160 1 365 366 367 1,160
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist