எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க்...
Read moreDetailsபங்களாதேஷில் மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 10 பேர் மீதான விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. பங்களாதேஷில்,...
Read moreDetailsரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
Read moreDetailsகாசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் காசாவின் சவாய்தா நகரில் இன்று இஸ்ரேல் ராணுவம் மூன்று ஏவகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது தாக்குதலில் ஒரே குடும்பத்தை...
Read moreDetailsமத்திய சூடானின் சின்னார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் துணை இராணுவக் குழு (RSF) நடத்திய தாக்குதலில் சுமார் 80 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
Read moreDetailsஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு...
Read moreDetailsபாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ்...
Read moreDetailsதாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 37 வயது பேடோங்டார்ன், ஃபியூ தாய் கட்சியின் தலைவராவாா். இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர்...
Read moreDetailsசுவீடனில் குரங்கு அம்மை நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் சுவீடன் பொதுச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச்...
Read moreDetailsதாய்வான் நாட்டின் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வு 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.