உலகம்

உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்!

ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி...

Read moreDetails

திடீரென இடிந்து வீழ்ந்த பாலம் – 11 பேர் பலி

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்....

Read moreDetails

நாடு தழுவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாடு தழுவிய ரீதியாக ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷின்...

Read moreDetails

பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறையில் 39 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில், பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது எனவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை...

Read moreDetails

சர்வதேச ரீதியில் முடங்கியது – கணினிகளின் செயற்பாடு – விமானச் சேவைகள் ஸ்தம்பிதம்.!

சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. விமானச் சேவை கணினி...

Read moreDetails

அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ்

அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance)...

Read moreDetails

பாடசாலை , பல்கலைகளை கால வரையரையின்றி மூட அரசு உத்தரவு

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக உள்ளதாக தலைநகர் டாக்காவில்...

Read moreDetails

காசாவில், இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 81 பேர் உயிரிழந்திருக்கலாம் என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் கடந்த10 நாட்களில்...

Read moreDetails

மீண்டும் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 81 வயதான பைடனுக்கு இதற்கு முன்னர் இரண்டு முறைகள் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்ததாகத்...

Read moreDetails

எரிபொருள் கப்பல் விபத்து: இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

அரபிக்கடலில் கடந்த 15 ஆம் திகதி எரிபொருள் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. இதன்போது குறித்த கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கையர்கள் என 16 பணியாளர்கள் இருந்துள்ளதாகத்...

Read moreDetails
Page 376 of 1090 1 375 376 377 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist