உலகம்

நேபாள நிலச்சரிவு: 14 பேரின் சடலம் கண்டெடுப்பு!

நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் காணாமற்போனவர்களில் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத் தலைநகர் கத்மண்டுவுக்கு பயணித்துக் கொண்டிருந்த இரண்டு...

Read moreDetails

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய சதித்திட்டம் : மறுக்கும் ஈரான்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட்...

Read moreDetails

கொங்கோவில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு!

ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான கொங்கோவில் (Congo)போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொங்கோ தலைநகர் கின்ஷாசாவிலுள்ள கின்செல் கிராமத்தில், கடந்த சில...

Read moreDetails

பெரு நாட்டில் பேருந்து விபத்து- 26 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 656...

Read moreDetails

எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் ராஜினாமா!

ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் அதன்படி கடந்த 3½ ஆண்டுகளாக பிரதமராக இருந்த இவர்...

Read moreDetails

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இலங்கைத்  தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார். நேற்று மாலை...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் கனமழை: 35 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில்...

Read moreDetails

கென்யாவின் 42 பெண்களின் சடலங்கள் மீட்பு!

கென்யாவின் நைரோபிக்கு அருகிலுள்ள கல்குவாரி ஒன்றில் அதிகளவான பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

Read moreDetails

இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம்...

Read moreDetails

சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு

சோமாலியத்  தலைநகரான மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஒரு உணவகமொன்றில்  பயங்கரவாதிகள் நடத்திய  கார்குண்டுத் தாக்குதலில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற யூரோ 2024 கோப்பை...

Read moreDetails
Page 377 of 1090 1 376 377 378 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist