உலகம்

காசாவில் 39 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை!

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய(22) நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 39,006...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டில் 15 வயதான சிறுவன் உயிரிழப்பு!

மேற்கு லண்டனின் Ladbroke Grove எனும் இடத்தில் 15 வயதான சிறுவனொருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சிறுவன் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் – ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி...

Read moreDetails

தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் திடீா் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு ஜோ...

Read moreDetails

60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை

நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீரியல் கொலை சம்பவத்தை விடவும் நடுக்கத்தை...

Read moreDetails

ஜனநாயகத்திற்காக நான் தோட்டாவை எதிர்கொண்டேன் – டொனால்ட் ட்ரம்ப் !

தான்  ஜனநாயகத்திற்கு ஆபத்தானவன் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருவது முட்டாள்தனமான கருத்து என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில்...

Read moreDetails

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் – ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்!

ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி...

Read moreDetails

60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை

நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீரியல் கொலை சம்பவத்தை விடவும் நடுக்கத்தை...

Read moreDetails

கண்டதும் சுட உத்தரவு – தீவிரமடைந்துள்ள வன்முறை

பங்களாதேஷில்  சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக்...

Read moreDetails

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தொடா்பாக அனைத்துலக நீதிமன்றம் அறிக்கை!

பாலஸ்தீன பகுதியை பல்லாண்டு காலமாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது சட்டவிரோதம் என்றும் அது விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நாவின் அனைத்துலக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு...

Read moreDetails
Page 375 of 1090 1 374 375 376 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist