உலகம்

ராஃபா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல்: 45 போ் உயிரிழப்பு

ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம்  நடத்திய வான்வெளித் தாக்குதலில் 45 போ் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமாா் 1,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ள...

Read moreDetails

உளவு செயற்கைக்கோளை ஏவும் தென்கொரியா – அயல்நாடுகள் கண்டனம்!

வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி...

Read moreDetails

இணையவழி பாலியல் சுரண்டலினால் 300 மில்லியனுக்கும் அதிகமானசிறுவர்கள் பாதிப்பு!

உலக அளவில் கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழி பாலியல் சுரண்டலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails

தேசிய சேவை கட்டாயமாக்கப்படும்: பிரித்தானியப் பிரதமர் உறுதி

எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நேற்று முன்தினம்...

Read moreDetails

இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் சடலமாக மீட்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், (Jean Francois Pactet) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இராஜகிரியவில் உள்ள  அவரது...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் மீட்பு – உக்ரேன் ஜனாதிபதி தெரிவிப்பு!

ரஷ்ய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் தற்போது, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முதல் பெய்துவரும்...

Read moreDetails

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை : சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் பதிலடி!

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் மோசமான விடயம் என இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும்...

Read moreDetails

இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு!

ரஃபா மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த...

Read moreDetails

பாகிஸ்தானுக்கான நிதி உதவி அதிகரிப்பு : சர்வதேச நாணய நிதியம்!

பாகிஸ்தானுக்கான நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பாகிஸ்தான் 3 பில்லியன்...

Read moreDetails
Page 402 of 1091 1 401 402 403 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist