உலகம்

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை : சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் பதிலடி!

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் மோசமான விடயம் என இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும்...

Read moreDetails

இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு!

ரஃபா மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த...

Read moreDetails

பாகிஸ்தானுக்கான நிதி உதவி அதிகரிப்பு : சர்வதேச நாணய நிதியம்!

பாகிஸ்தானுக்கான நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பாகிஸ்தான் 3 பில்லியன்...

Read moreDetails

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு!

காஸாவின் மேற்கு முனையில் உள்ள அல்சக்ரா மசூதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளித்தாக்குதலில் 10 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர்...

Read moreDetails

ஈரான் ஜனாதிபதியின் விபத்து தொடர்பான முதலாவது அறிக்கை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கையை, விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்...

Read moreDetails

வியட்நாமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 14 பேர் உயிரிழப்பு

வியட்நாம் - மத்திய ஹனோய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

தாய்வான் எல்லையில் சீனா போர்ப் பயிற்சி! முப்படைகளும் பங்கேற்பு

2ஆவது நாளாக தாய்வான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை உலகநாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாய்வானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில்...

Read moreDetails

தாய்வானை சுற்றி இன்றும் போர் பயிற்சியில் இறங்கியுள்ள சீனா!

தாய்வானைச் சுற்றி இரண்டாவது நாளான இன்றும் சீனா தனது போா் ஒத்திகையை முன்னெடுத்து வருகிறது. தாவானின் புதிய ஜனாதிபதி லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு தண்டனையாக...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. தென் பசிபிக்...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு!

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம்...

Read moreDetails
Page 403 of 1091 1 402 403 404 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist