உலகம்

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு!

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம்...

Read moreDetails

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் ஈரான் ஜனாதிபதி!

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று ஈரானின் தெற்கு கொரசான் மாகாணத்தின் தலைநகரான பிரிஜென்ட் நகரில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள்...

Read moreDetails

பாகிஸ்தானில் அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன!

பாகிஸ்தானில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம்...

Read moreDetails

நைஜீரியாவில் துப்பாக்கி சூட்டு சம்பவம்- 40 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

பிரித்தானியப் பொதுத்தேர்தல் : நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தத் தீர்மானம்!

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை நாளை தொடக்கம் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக...

Read moreDetails

மெக்சிகோவில் ஜனாதிபதி பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு – 50 பேர் காயம்

மெக்சிகோவில் (Mexico) நடைபெறவிருந்த ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சார கூட்டத்தில், மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு மாகாணமான,...

Read moreDetails

சிங்கப்பூரை அச்சுறுத்தும் புதிய கொரோனா!

சிங்கப்பூரில் கொரோனா புதிய அலை மிக வேகமாக பரவி வருவதாக அந்நாட்டின்  சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 21ஆம் திகதியுடன் சுமார்...

Read moreDetails

மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசிக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி!

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த ஒன்பது...

Read moreDetails

பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

பிரித்தானியாவில்  ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னரே பிரதமர்...

Read moreDetails

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துமா ரஷ்யா?

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின்...

Read moreDetails
Page 404 of 1091 1 403 404 405 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist