உலகம்

பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்கும் இலங்கை!

மனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை விளங்குவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இலங்கையில்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல்-பொது விடுமுறை அறிவிப்பு!

தென்னாபிரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இன்று ஆரம்மாகியுள்ளது. இன்னிலையில் தென்னாபிரிக்காவில் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இன்று பொது விடுமுறை...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் நோய் தொற்று பரவும் அபாயம்!

பப்புவா நியூ கினியாவில், நிலச்சரிவால் 2,000 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும், நோய் தொற்று பரவுவதற்கான அபாயமும் இருப்பதாக, ஐ.நா., அதிகாரி எச்சரித்துள்ளார்....

Read moreDetails

அமெரிக்காவில் வெடி விபத்து-7 பேர் காயம்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்ததுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வெடிவிபத்துக்கான காரணம் வாயு கசிவு...

Read moreDetails

மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று – எச்சரிக்கும் பிரித்தானியா!

கொரோனா வைரஸ் போன்று, மற்றொரு வைரஸும் மனித குலத்தை அச்சுறுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானிய அரசின் முன்னாள் தலைமை...

Read moreDetails

இஸ்ரேல் ரபா நகர் மீது வான்தாக்குதல்-35 பேர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருவதுடன், தற்போது ரபா நகர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது எனினும்...

Read moreDetails

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் 7 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரிலுள்ள கிராமத்தில் பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து 150 பேரை கடத்தி சென்றுள்ளனர் மேலும், கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் உணவு பொருட்கள்,...

Read moreDetails

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு – புதையுண்ட 6 கிராமங்கள்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக, அந்நாடு பேரிடர் மேலாண்மைதுறை ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது. தென்மேற்கு...

Read moreDetails

மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈவினியர் புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட...

Read moreDetails

ராஃபா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல்: 45 போ் உயிரிழப்பு

ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம்  நடத்திய வான்வெளித் தாக்குதலில் 45 போ் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமாா் 1,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ள...

Read moreDetails
Page 401 of 1091 1 400 401 402 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist