உலகம்

மீண்டும் தொடங்கிய உக்ரேன்-ரஷ்ய அமைதிப் பேச்சுவார்த்தை!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் ஜெனீவாவில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை...

Read moreDetails

இங்கிலாந்து பணவீக்கம் ஜனவரியில் 3% ஆக வீழ்ச்சி!

2025 டிசம்பரில் 3.4% ஆக இருந்த இங்கிலாந்தின் பணவீக்கமானது கடந்த ஜனவரி மாதத்தில் 3% ஆகக் குறைந்துள்ளது. அத்துடன், இந்த நிலையானது இங்கிலாந்து வங்கியால் வட்டி விகிதங்களில்...

Read moreDetails

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

நாட்டில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 சந்தேக நபர்களை இங்கிலாந்துப் பொலிஸார் கைது செய்து வருவதாக...

Read moreDetails

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் (Stansted) விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும்...

Read moreDetails

அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஈரான் கொள்கை உடன்பாடு!

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முக்கிய வழிகாட்டும் கொள்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஒரு புரிதலை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், அது தொடர்பான ஒப்பந்தம்...

Read moreDetails

பெரும் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய் விலை

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி...

Read moreDetails

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

அமெரிக்க சிவில் உரிமைகள் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் (jesse jackson) செவ்வாய்க்கிழமை (17) காலை தனது 84 ஆவது வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட...

Read moreDetails

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

பரிசில் உள்ள மழலையர் பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. “உடல் ரீதியான...

Read moreDetails

மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் உயிரிழப்பு

மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு...

Read moreDetails

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு முக்கியமானது

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க...

Read moreDetails
Page 50 of 1064 1 49 50 51 1,064
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist