உலகம்

பிரித்தானியாவில் இலங்கை மாணவர் மர்ம மரணம்!

பிரித்தானியாவில் வசித்து வந்த ‘டினால் டி அல்விஸ்‘ என்ற 16 வயதான இலங்கை மாணவர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டினாலின் மரணம்...

Read moreDetails

ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுத ஏற்றுமதி செய்வதாக தென்கொரியா குற்றச்சாட்டு!

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாரியளவான ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. அதன்படி கடந்த ஜீலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 6,700...

Read moreDetails

பணிச்சுமை காரணமாக பணிவிலகலாம்! -பிரித்தானிய அரச தாதியர் கல்லூரி எச்சரிக்கை!

பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் தாதியர்களில் 50 வீதத்துக்கும்  மேற்பட்டோர்  குறைந்த சம்பளம் மற்றும் அதிக பணிச்சுமை காரணமாக வேலையில் இருந்து வெளியேறலாம்...

Read moreDetails

உக்ரேன் போர்: பிரான்ஸ் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

உக்ரேனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.’ பரீசில் இடம் பெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு...

Read moreDetails

ரபாவை நோக்கிப் படையெடுக்கும் இஸ்ரேல்!

ஹமாஸ் படையினரை முற்றாக ஒழிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  இதன் அடுத்த கட்டமாக சுமார் 14 இலட்சம் பலஸ்தீனர்கள்...

Read moreDetails

ஒருவர் 3 கஞ்சா செடிகளை வளர்க்கலாம்!

ஒருவர் தனிப்பட்ட முறையில் 3 கஞ்சா செடிகள் வரை வீட்டில்  வளர்க்கலாம் எனவும்  தினமும் 25 கிராம் வரை கஞ்சாவினைப் பயன்படுத்தலாம் எனவும் ஜேர்மனி நாடாளுமன்றம் சட்டம்...

Read moreDetails

காசாவில் நடக்கும் படுகொலையை நிறுத்த வேண்டும் – அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம்

காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் நியூயோர்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காசாவில் நடக்கும் படுகொலையை...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : மொத்த இறப்பு 29,514

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த ஆண்டு ஓக்டோபர் 7 ஆம் திகதி...

Read moreDetails

நோயாளிகளை வெளியேற்றுவதில் கடும் சிரமம் – ஐ.நா ஊழியர்கள்

நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பங்களை வெளியேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். காசாவின் தெற்கு கான் யூனிஸ்...

Read moreDetails

சிறிய படகு கடவை நிறுத்த பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்

சிறு படகுகள் மூலம் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பு நிறுவனத்துடன் பிரித்தானியா புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அதன்படி குறித்த ஒப்பந்தம் உளவுத்துறை,...

Read moreDetails
Page 513 of 1164 1 512 513 514 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist