உலகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியாவுக்கு உதவி வழங்குகிறது ஈரான் !

கடுமையான வெள்ளத்தால் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்திய லிபியாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முன்வைத்துள்ளார். ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டி லிபியாவிற்கு நிவாரணம் வழங்க...

Read moreDetails

இரு தலைவர்களும் எதிர்வரும் நாட்களில் சந்திப்பார்கள் – கிரெம்ளின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும் எதிர்வரும் நாட்களில் சந்திப்பார்கள் என கிரெம்ளின் அறிவித்துள்ளது. இருப்பினும் இவர்களுக்கு இடையிலான சந்திப்பின்...

Read moreDetails

உக்ரேன் தானியங்கள் இறக்குமதி மீதான தடையை நீக்கப்போவதில்லை – போலந்து பிரதமர்

உக்ரேன் தானியங்கள் இறக்குமதி மீதான தடையை தாம் நீக்கப்போவதில்லை என்றும் அவ்வாறு நீக்குவதானது தமது நாட்டின் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் போலந்து பிரதமர் கூறியுள்ளார். ஐரோப்பிய...

Read moreDetails

உக்ரேனிய நாசகாரர்களுக்கு பிரித்தானியா பயிற்சி அளிப்பதாக புடின் குற்றச்சாட்டு

ரஷ்ய உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு பிரித்தானியா இரகசிய சேவைகள் அமைப்பு, பயிற்சி அளித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். அணுமின்...

Read moreDetails

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) என்ற கற்கை நெறியினைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த...

Read moreDetails

சீனாவின் தலையீட்டை பிரித்தானியா ஒரு போதும் ஏற்காது!

பிரித்தானியாவின் ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை நான் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற ஆய்வாளர்(Parliamentary researcher) ஒருவர் சீனாவுக்காக...

Read moreDetails

ஆயுதங்களுடன் ரஸ்யாவை வந்தடைந்தார் வடகொரிய ஜனாதிபதி!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்தித்துப் கலந்துரையாட ரஷியா புறப்பட்ட நிலையில், இன்று ரஷியாவை வந்தடைந்துள்ளார். கிம் ஜாங்-உன்...

Read moreDetails

லிபியாவைப் பந்தாடிய புயல்: 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

லிபியாவைத் தாக்கிய டேனியல் புயல் காரணமாகவும், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும்  இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என...

Read moreDetails

இன்று அதிகாலை பதிவான நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 4.4 பதிவாகி உள்ளதாக தேசிய நில...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலை புகழ்ந்து பேசிய கேரள முதலமைச்சர்!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயனைச் சந்தித்தார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில்...

Read moreDetails
Page 514 of 1093 1 513 514 515 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist