உலகம்

ஜனாதிபதி புடினை சந்திக்க வடகொரிய தலைவர் ரஷ்யா செல்வதாக தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பிற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், விளாடிவோஸ்டாக் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் கவச ரயிலில் இருந்து...

Read moreDetails

ஜி-20 உச்சி மாநாடு; இந்திய பங்கு வர்த்தகம் உயர்வு

உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில்  இந்திய பங்கு வர்த்தகம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு...

Read moreDetails

பள்ளத்தில் விழுந்த 6 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்  

பாகிஸ்தானில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ்ஸொன்று  நேற்றைய தினம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றே ஷேக்புரா...

Read moreDetails

நைஜீரியாவில் படகு விபத்து; 26 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் படகொன்று கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில்  நேற்றைய தினம் 26  பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் பயணம் செய்த படகொன்றே  இவ்வாறு  விபத்துக்குள்ளாகியுள்ளது....

Read moreDetails

செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள்!

மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்காவை...

Read moreDetails

நீதி வேண்டும்; சர்வதேசத்திடம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை!

”இலங்கையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதிவேண்டும்”  எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்  சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் ...

Read moreDetails

மொராக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,122 ஆக அதிகரிப்பு!

மொரோக்கோவில், கடந்த வெள்ளிக்கிழமை  இரவு  இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2,122 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்  சுமார் 1,400...

Read moreDetails

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

பிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவப்  பெருவிழா அண்மையில் நடைபெற்றது. இத்தேர் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

Read moreDetails

மொராக்கோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளையும் அதன் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும்!

  மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் ஏற்பட்ட நிலநடுக்க அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதயபூர்வமாக உதவிக்கரம் நீட்டுவதற்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக லைகாவின்...

Read moreDetails

மொரோக்கோ உயிரிழப்புகள் 2000ஜ தாண்டியது!

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (சனிக்கிழமை) 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த  நிலநடுக்கம் மராகேஷ் உட்பட...

Read moreDetails
Page 515 of 1093 1 514 515 516 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist