உலகம்

திருட்டு நடவடிக்கையை ஒருபோதும் மன்னிக்க முடியாது – காவல்துறை அமைச்சர்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி கடையில் திருட்டு நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும் அதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் பிரித்தானிய காவல் துறை அமைச்சர் கூறியுள்ளார்....

Read moreDetails

ஜப்பானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் அதிகரிப்பு!

ஜப்பானில் கடந்த 1 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால்...

Read moreDetails

ஆளில்லா விமானத்தாக்குதல் : ஹமாசின் பிரதித் தலைவர் பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதித் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பெய்ரூட்டின்...

Read moreDetails

379 பேருடன் பயணித்த விமானத்தில் பற்றியெரிந்த தீ!

ஜப்பானில் 379 பேருடன் பயணித்த விமானமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போதே...

Read moreDetails

காஸாவில் 21,978 பேர் உயிரிழப்பு – உத்தியோகப்பூர்வ தகவல்

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 21,978 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 57 ஆயிரத்து 697 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் 324...

Read moreDetails

சிரியா மற்றும் லெபனானில் தாக்குதல் – இஸ்ரேலிய இராணுவம்

சிரியாவின் இராணுவத்திற்கு சொந்தமான உள்கட்டமைப்பு மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவிற்கு சொந்தமான உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எந்த அச்சுறுத்தல் இருந்தாலும் அதற்கு...

Read moreDetails

ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்வு!

ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் நேற்றைய தினம் 7.6 என்ற ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்நில...

Read moreDetails

பிரித்தானியாவிற்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியமர்வை கட்டுப்படுத்த பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் சர்வதேச மாணவர்கள் நாட்டுக்கு வரும் போது அவர்களின் குடும்பத்தை அழைத்து வருவதை...

Read moreDetails

ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : குறைந்தது 20 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஷிகாவா மாகாணத்தில் நோட்டோ தீபகற்பத்திற்கு அருகே நேற்று பிற்பகல் 7.6 ரிக்டர்...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்து: தென் கொரியாவில் பதற்றம்!

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் (Lee Jae-myung) மீது கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூசன் நகரில்...

Read moreDetails
Page 533 of 1164 1 532 533 534 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist