2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு
2026-08-24
சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!
2026-08-24
இஸ்ரேல் - ஹமாஸின் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 17 பேரை காணவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதேவேளை பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கர்களும் உள்ளதோடு அவர்களை...
Read moreDetailsஇஸ்ரேல் படை சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான...
Read moreDetailsபணயக் கைதிகளை விடுவிக்கும் வரை, அத்தியாவசிய பொருட்கள் அல்லது மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிக்காது என இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் வீடு திரும்பும்...
Read moreDetailsஇஸ்ரேலின் ஸ்டெரோட்டில் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேலிய மருத்துவர்களை...
Read moreDetails”இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்குள் மருத்துவப் பொருட்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள்...
Read moreDetailsஇஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,049 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தற்போது பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தகவலை...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்களது 'R08 குயின் எலிசபெத்'...
Read moreDetailsகாசாவிற்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியின் ஒரே மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துபோனதால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டதன் காரணமாக நேற்று மின்சாரம் முடங்கியுள்ளது....
Read moreDetailsகாசா பகுதியில் உள்ள தமது 92 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 218,600 பேர் தஞ்சமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் அரச பாடசாலைகள் மற்றும்...
Read moreDetailsகாசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான கொடுமையான செயல் என மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.