உலகம்

ஆயுதங்களுடன் ரஸ்யாவை வந்தடைந்தார் வடகொரிய ஜனாதிபதி!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்தித்துப் கலந்துரையாட ரஷியா புறப்பட்ட நிலையில், இன்று ரஷியாவை வந்தடைந்துள்ளார். கிம் ஜாங்-உன்...

Read moreDetails

லிபியாவைப் பந்தாடிய புயல்: 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

லிபியாவைத் தாக்கிய டேனியல் புயல் காரணமாகவும், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும்  இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என...

Read moreDetails

இன்று அதிகாலை பதிவான நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 4.4 பதிவாகி உள்ளதாக தேசிய நில...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலை புகழ்ந்து பேசிய கேரள முதலமைச்சர்!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயனைச் சந்தித்தார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில்...

Read moreDetails

ஜனாதிபதி புடினை சந்திக்க வடகொரிய தலைவர் ரஷ்யா செல்வதாக தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பிற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், விளாடிவோஸ்டாக் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் கவச ரயிலில் இருந்து...

Read moreDetails

ஜி-20 உச்சி மாநாடு; இந்திய பங்கு வர்த்தகம் உயர்வு

உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில்  இந்திய பங்கு வர்த்தகம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு...

Read moreDetails

பள்ளத்தில் விழுந்த 6 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்  

பாகிஸ்தானில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ்ஸொன்று  நேற்றைய தினம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றே ஷேக்புரா...

Read moreDetails

நைஜீரியாவில் படகு விபத்து; 26 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் படகொன்று கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில்  நேற்றைய தினம் 26  பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் பயணம் செய்த படகொன்றே  இவ்வாறு  விபத்துக்குள்ளாகியுள்ளது....

Read moreDetails

செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள்!

மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்காவை...

Read moreDetails

நீதி வேண்டும்; சர்வதேசத்திடம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை!

”இலங்கையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதிவேண்டும்”  எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள்  சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் ...

Read moreDetails
Page 587 of 1165 1 586 587 588 1,165
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist