உலகம்

தாய்வானில் சீன ஜெட் விமானங்கள்

தென் சீனக்கடலில் அமெரிக்கா நடத்திய பயிற்சிக்குப் பிறகு தாய்வானைச் சுற்றி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட சீன ஜெட் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'தாய்வானை சுற்றி சீனாவின் பில்.எல்.ஏ.வுடைய 18...

Read moreDetails

பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு !

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததன் மூலம் ரஷ்யா மனித உரிமைகளை மீறுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஜேர்மனியின் முனிச் நகரில்...

Read moreDetails

ரஷ்ய துணை ராணுவப் படையில் 30,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா தகவல்!

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவிற்காக போராடும் 30,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள்...

Read moreDetails

வேல்ஸில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!

வேல்ஸில் உள்ள சுமார் 1,500 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சம்பள சலுகை நிராகரிக்கப்பட்டதை அடுத்து திங்களன்று வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். ஜி.எம்.பி. தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களில் 66 சதவீத பேர்...

Read moreDetails

நீண்டகால சர்ச்சைக்குப் பிறகு ஸ்வான்சீ ஸ்கேட் பூங்கா திறப்பு!

பல வருட சட்டப் போராட்டங்கள் மற்றும் சூடான விவாதங்களைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஸ்கேட் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பரபரப்பான வீதி, அணுகல் மற்றும் கழிப்பறைகள் இல்லாததால் இந்தத் திட்டம்...

Read moreDetails

பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கிலிருந்து 18பேர் சடலமாக கண்டெடுப்பு: 34பேர் மீட்பு!

பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

கொசோவோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் செர்பியாவில் கலவரம் ஏற்படும்: ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு!

கொசோவோவுடனான உறவுகளை சீர்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை செர்பியா ஆதரித்தால் கலவரம் ஏற்படும் என தேசியவாத எதிர்ப்பாளர்களுடன் இணைந்துள்ள செர்பியாவில் உள்ள ரஷ்ய சார்பு ஆர்வலர்கள் மிரட்டல்...

Read moreDetails

அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தியது நியாயமானது: விசாரணை அறிக்கை!

கனேடிய அரசாங்கம் கடந்த பெப்ரவரியில் டிரக்கர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகால அதிகாரங்களை செயல்படுத்தியது நியாயமானது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 1988...

Read moreDetails

பூட்டான் விவசாயத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம்

பூட்டான் தனது விவசாயத்துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து மேம்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அங்குள்ள விவசாயிகள் துல்லியமான அவதானிப்புக்களைப் பயன்படுத்தி...

Read moreDetails

முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்!

தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது....

Read moreDetails
Page 587 of 1090 1 586 587 588 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist