உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி!

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலதிகமாக...

Read moreDetails

சூடானில் உள்நாட்டு போர்- 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

சீனப் பெருஞ்சுவரைச் சேதப்படுத்திய இருவர் கைது!

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைச்  சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஷாங்கி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியில் இடைவெளி தென்பட்டுள்ளமையை...

Read moreDetails

ஆட்கடத்தல் குறித்து ஓமான் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

ஆட்கடத்தல் குறித்த முறைப்பாடுகளை அளிப்பதற்காக ஓமான் காவல்துறை சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓமானில் ஆட் கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக ஓமான் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு...

Read moreDetails

பிரேஸிலைப் பந்தாடிய புயல்: 21 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தென்மாநிலத்தில் ஏற்பட்ட  பலத்த மழை மற்றும் புயல் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் புயல் மற்றும் இடைவிடாத பலத்த மழை காரணமாக 60...

Read moreDetails

நாளை டெல்லி வருகிறார் ஜோ பைடன்!  

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை டெல்லிக்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை வெள்ளை மாளிகை அதிகார பூர்வமாக...

Read moreDetails

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டம்!

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இதுதொடர்பாக தீர்மானம்...

Read moreDetails

வாக்னர் ஆயுதப் படையினர் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து

வாக்னர் ஆயுதப் படையினரை பிரித்தானியா பயங்கரவாத குழுவாக அறிவித்து அதற்கு தடைவிதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வாக்னர் ஆயுதப் படையினரின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி அவற்றை...

Read moreDetails

ஒன்லைன் மூலம் உணவுப் பொருள் விநியோகத்திற்குத் தடை!

டெல்லியில் எதிர்வரும் 9 ஆம் திகதி  ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்லைன் மூலம் உணவுப் பொருட்களை  விநியோகிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து...

Read moreDetails

காபோனில் இடைக்கால ஜனாதிபதியாக ‘பிரைஸ் நிகுமா‘ பதவியேற்பு

காபோனில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் இடைக்கால ஜனாதிபதியாக ஜெனரல் பிரைஸ் நிகுமா இன்று பதவியேற்றுள்ளார். ஜெனரல் பிரைஸ் நிகுமாவுக்கு  மக்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது....

Read moreDetails
Page 590 of 1165 1 589 590 591 1,165
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist