உலகம்

தேசிய சுகாதார சேவையில் ஏறக்குறைய 200 வெளிநாட்டு செவிலியர்கள் சேர்ப்பு!

ஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் இந்தியா- பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 191 செவிலியர்களை தேசிய சுகாதார சேவைக்கு உதவ நியமித்துள்ளன. மேலும், வெளிநாட்டில் இருந்து மேலும் 203 செவிலியர்களை...

Read moreDetails

வடகொரியாவுடன் எந்த நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்!

வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான...

Read moreDetails

சுவீடனில் குரான் எரிக்கப்பட்ட சம்பவம்: கடும் அதிருப்தி தெரிவித்து சௌதி அறிக்கை!

சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு சௌதி அரேபியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் நேற்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை...

Read moreDetails

இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகிக்கு கொவிட் தொற்று: ஆபிரிக்க நாடுகளுக்கான பயணம் இரத்து!

இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி, கொவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் எண்ணெய் வளம் மிக்க அங்கோலா மற்றும் கொங்கோ குடியரசிற்கான பயணத்தை இரத்து செய்துள்ளதாக...

Read moreDetails

குரான் எரிப்பு விவகாரம்: சுவீடனில் நான்காவது நாளாக தொடரும் மோதல்கள்!

தீவிர வலதுசாரி, புலம்பெயர்ந்த எதிர்ப்புக் குழுவினால் வெளிப்படையாக குரான் எரிக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மோதல்கள், பல சுவீடன் நகரங்களில் நான்காவது நாளாக மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு...

Read moreDetails

சமீபத்திய முடக்கநிலைக்கு பிறகு முதல் முறையாக ஷங்காயில் கொவிட் தொற்றால் மூன்று பேர் உயிரிழப்பு!

கடந்த மார்ச் மாத இறுதியில் நிதி மையம் முடக்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக ஷங்காயில் கொவிட் தொற்று நோயால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 89...

Read moreDetails

பிரதமர் பொரிஸ்- நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷ்யா பயணத் தடை!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷ்யா பயணத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு ரஷ்யா கோரிக்கை!

மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில்,...

Read moreDetails

அணுசக்தி திறன்களை அதிகரிக்க ஏவுகணை சோதனையை கண்காணிக்கும் கிம் ஜோங் உன்!

நாட்டின் அணுசக்தித் திறன்களை உயர்த்தும் நோக்கில் புதிய வகை ஏவுகணை சோதனையை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காணித்ததாக வட கொரிய மாநில செய்தி...

Read moreDetails

மேற்கத்திய ஆயுதங்களை ஏந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறுகிறது

மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா...

Read moreDetails
Page 724 of 1084 1 723 724 725 1,084
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist