ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 43இலட்சத்து ஆறாயிரத்து 757பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபிரித்தானியாவில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 40ஆயிரத்து 701பேர்...
Read moreDetailsநேபாளத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நேபாளத்தில் மொத்தமாக எட்டு இலட்சத்து 282பேர்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பிரித்தானியவின் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இரண்டு தசாப்த மோதல்களின் போது, மக்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை...
Read moreDetailsசீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து ட்ரம்ப் கூறுகையில்,...
Read moreDetailsபிரான்ஸில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அவமானத்துக்கான தருணம் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். உலக அளவில் பெரும் சர்ச்சையை...
Read moreDetailsகொடிய மலேரியா நோய்க்கான உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த...
Read moreDetailsமத்திய அமெரிக்க நாடான அங்கோலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கோலாவில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்து...
Read moreDetailsகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,722பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 62பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது...
Read moreDetailsமோல்டோவாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மோல்டோவாவில் மூன்று இலட்சத்து ஆயிரத்து 431பேர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.