உலகம்

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 80இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 80இலட்சத்து ஆறாயிரத்து 660பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு: 200 பேர் காயம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து...

Read moreDetails

ஹசாரா இனத்தைச் சேர்ந்த 13 பேரை கொலை செய்தது தலிபான்

ஆப்கானிஸ்தானில் ஹசாரா இன மக்கள் 13 பேரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் பதின்ம வயது சிறுமியொருவரும் அடங்குகுவதாகவும் இந்த படுகொலைகள் கடந்த...

Read moreDetails

ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்யுமாறு பிரிட்டிஷ் பிரதமர் கோரிக்கை

பிரித்தானியாவில் உள்ள ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். உற்பத்தியைப் பெருக்கவும், இளம் ஊழியர்கள் வேலைத் திறன்களைக்...

Read moreDetails

ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது நியூசிலாந்து

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியூசிலாந்தின் மத்திய வங்கி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ஒப் நியூசிலாந்து அதன் பண...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவுடனான சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா முடிவுக்குக் கொண்டுவந்தது

சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத் நிறைவுக்கு வரும் நிலையில் புகலிடம் கோருவோரை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்புவதை நிறுத்த அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. படகு மூலம் அவுஸ்ரேலியா...

Read moreDetails

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம்

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு...

Read moreDetails

நான்கு தசாப்தங்கள் இல்லாத அளவிற்கு மோசமான நிலையில் சீனாவுடனான பதற்றம் – தாய்வான் பாதுகாப்பு அமைச்சர்

சீனாவுடனான இராணுவ பதற்றம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அதிக எண்ணைக்கையிலான சீனாவின் விமானம் தாய்வானின்...

Read moreDetails

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில்...

Read moreDetails

தாய்வான் உடன்படிக்கைக்கு இணங்க சீனா ஒப்புக்கொள்வதாக பைடன் அறிவிப்பு

தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையைக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இடையில் கலந்துரையாடல்...

Read moreDetails
Page 742 of 969 1 741 742 743 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist