எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை
2026-04-09
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 979பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsநெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 16இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் நெதர்லாந்தில் கொவிட் தொற்றினால் 16இலட்சத்து 993பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 34இலட்சத்து நான்காயிரத்திற்கும்...
Read moreDetailsஇஸ்ரேலை கடல் வழியாக தாக்க ஹமாஸ் போராளிகள் எடுத்த திட்டத்தை முறியடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் குறித்த கப்பலுடன் சந்தேக நபர்கள் பலர்...
Read moreDetailsசவூதி அரேபியா, அண்மையில் நன்கொடையாக வழங்கிய அரிசி மூட்டைகள், பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்.பிரதமரின் ஐக்கிய இராச்சிய பயணத்திற்குப் பிறகு சவூதி உதவி நிறுவனத்திடமிருந்து...
Read moreDetailsகனடா ஏற்கனவே அதிக அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க உறுதிபூண்டுள்ளது என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். பல கனேடிய மாகாணங்கள்...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஆளுனர் க்ளெமென்ட் பியூன் இதுகுறித்து கூறுகையில், 'இக்கோடை காலத்தின்...
Read moreDetailsமக்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதன் காரணமாக ஆண்டுக்கு 7 இலட்சத்து 45 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நிலைமை இதில்...
Read moreDetailsபிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன என்று புதிய அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பிளாஸ்டிக் கழிவு ஏற்றுமதியில்...
Read moreDetailsதாய்லாந்து சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 6 ஆயிரத்து 853...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.