உலகம்

வடக்கு அயர்லாந்தில் 12- 15 வயது மாணவர்களுக்கு நவம்பர் மாதம் தடுப்பூசி போட திட்டம்?

வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள், 12 முதல் 15 வயது மாணவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கொவிட்-19 தடுப்பூசிக்கான கடிதங்கள்...

Read moreDetails

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மிகக் குறைந்த அளவில் புதிய கார் பதிவுகள் வீழ்ச்சி!

தொழில்துறையின் வர்த்தக அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, புதிய கார் பதிவுகள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக செப்டம்பரில் மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தன. மோட்டார் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம்,...

Read moreDetails

ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி!

ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர்- ஃபயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மூன்றாவது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி...

Read moreDetails

வடகொரியா- தென்கொரியா இடையே அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பம்!

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே, அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதியில், எல்லை...

Read moreDetails

ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா பதவியேற்பு!

ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின்...

Read moreDetails

ஷாஹீன் புயலின் கடுமையான தாக்கத்தினால் ஈரான்- ஓமனில் 13பேர் உயிரிழப்பு!

வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன், பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான் மற்றும் ஓமனில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமனின் வடக்குக் கடற் கரையோர பகுதிகளில்...

Read moreDetails

கனடாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 28ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக, 28ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 28,001பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 35,077பேர் பாதிப்பு- 33பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 35ஆயிரத்து 077பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் 26இலட்சத்து நான்காயிரத்து 40பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா

ரஷ்யா முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலிலிருந்து, சிர்கான் என்ற அதிவேக ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று...

Read moreDetails
Page 743 of 969 1 742 743 744 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist