உலகம்

முன்பள்ளி ஆசிரியர் கொலை : சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

தென்கிழக்கு லண்டன் முன்படசாலை ஆசிரியரின் மரணம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். 38 வயதான ஒருவர் கிழக்கு...

Read moreDetails

எரிமலை வெடிப்பு காரணமாக லா பால்மா தீவில் விமான சேவைகள் இரத்து!

கடந்த சில தினங்களாக ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தற்போது கும்ரே வியெகா எரிமலையின்...

Read moreDetails

கொலைசெய்து உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்ட தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாகவும் அவர்களின் உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மரணதண்டனை மற்றும் உறுப்பை துண்டித்தல் போன்ற தீவிர...

Read moreDetails

மொன்டானாவில் ரயில் தடம் புரள்வு : மூன்று பேர் உயிரிழப்பு 50 பேர் காயம்

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர். சியாட்டல் மற்றும் சிகாகோ இடையே பயணிக்கும் ரயிலே...

Read moreDetails

மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக 130 க்கும் மேற்பட்ட PLA வீரர்கள் தடுப்பு காவலில்!

மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) 130க்கும் மேற்பட்ட வீரர்களை கைது செய்த பெய்ஜிங் பொலிஸார் அவர்களை  தடுப்பு காவலில் வைத்துள்ளனர்....

Read moreDetails

ஜேர்மனியில் மேர்க்கலுக்குப் பின்னர் யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று

அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான...

Read moreDetails

ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவ ஸ்கொட்லாந்து விரையும் இராணுவ வீரர்கள்!

தேசிய சுகாதார சேவை மீதான அழுத்தத்தைக் குறைக்க, இந்த வார இறுதியில் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு இராணுவ வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர். இவர்கள் அங்கு பரபரப்பாக செயற்படும் ஆம்புலன்ஸ்...

Read moreDetails

சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடியர்கள் ஆயிரம் நாட்களுக்கு பிறகு விடுவிப்பு!

சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின்...

Read moreDetails

காலம் கடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காலம் கடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும் என்றும் ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், 'அணுசக்திப்...

Read moreDetails

மதச் சட்டங்களை மீறுவோருக்கு கை, கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள்: தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை- கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பை நிறுவியர்களுள்...

Read moreDetails
Page 750 of 968 1 749 750 751 968
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist