பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
சவுதி அரேபியாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 76இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 76இலட்சத்து ஆயிரத்து 487பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsஎகிப்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எகிப்தில் மூன்று இலட்சத்து 278பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்...
Read moreDetailsஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஆஸ்திரியாவில் ஏழு இலட்சத்து 130பேர் குணமடைந்துள்ளனர்....
Read moreDetailsதென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ...
Read moreDetailsகொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க உதவி தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக வட அயர்லாந்திற்கு சுமார் 100 இராணுவ மருத்துவர்களை அனுப்ப பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது....
Read moreDetailsஉலகம் முழுவதும் 600.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன....
Read moreDetailsஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜி20 உச்சி மாநாட்டில்...
Read moreDetailsதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அல்மேந்திரலேஜோ மற்றும் லெபே பகுதிகளில் கடும் வெள்ளத்தால், வீடுகள் மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.