கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் டயர்களை எரித்ததால், இணையத்தில் வெளியிடப்பட்ட...
Read moreDetailsஇங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான, கொவிட் தொடர்பான நோய் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான சிறப்பு ஊதிய விடுப்பு, அடுத்த வாரம் இரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...
Read moreDetailsஉக்ரைனில் ஒடெசா பிராந்தியத்தில் துறைமுக நகரான செர்ஹீவ்கா நகரிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 19பேர் உயிரிழந்துள்ளதோடு, 38பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsஹொங்கொங்கின் அடுத்த தலைவராக ஜோன் லீ இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ளார். முன்னாள் பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு பிறகு ஹொங்கொங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 25 ஆண்டுகளைக் குறிக்கும் விஷேட...
Read moreDetails2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55...
Read moreDetailsபிரித்தானிய யாத்ரீகர்கள் விமானங்கள் மற்றும் விசாக்கள் இல்லாமல் தவிப்பதால், ஹஜ் முன்பதிவு முறையை சரிசெய்வதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது. தனது புதிய பயண முறைமையின் தொழில்நுட்ப சிக்கல்கள்...
Read moreDetailsதென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தென்பகுதியில் இருந்து...
Read moreDetailsஇஸ்ரேலில் ஆளும் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததால் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கட்டமூலம் கடந்த ஜூன் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில்...
Read moreDetailsகருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படையினர், அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் மறைந்த சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் 'போங்பாங்' மார்கோஸ் ஜூனியர், நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) மணிலாவில் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.