முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC) ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியுள்ளது. இது பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான நாடுகளின் மீதான போர்க் கொள்கை தொடர்பான ஒரு...
Read moreDetailsஸ்பெய்ன் நாட்டின் சட்டமா அதிபர் திங்களன்று (24) இராஜினாமா செய்வதாகக் கூறினார். ஸ்பெயினின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரின் நண்பர் சம்பந்தப்பட்ட வழக்கில் இரகசியத் தகவல்களைக் கசியவிட்டதாக உயர்...
Read moreDetailsநியூகாஸில் ஒரு தம்பதியினர் மீதான கொலை முயற்சி தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் (Elswick) எல்ஸ்விக் பகுதியில் உள்ள...
Read moreDetails(Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டர் என்ற மனநலத் தொண்டு நிறுவன ஊழியரின் மரணம் குறித்து சகா ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்விண்டனில் கொலைசெய்யப்பட்டார்....
Read moreDetailsஇங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரின் முன்னாள் துணைவரான ஏஞ்சலா ரேய்னரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20...
Read moreDetailsஅரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட செலவுக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர் சட்ட மாற்றங்களை எதிர்த்து திங்கள்கிழமை (24) தொடங்கி மூன்று நாட்கள் வேலைநிறுத்தங்களுக்கு பெல்ஜியம் நாட்டின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது....
Read moreDetailsகூட்டாட்சி அரசாங்கத்தின் துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் கனடா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கனேடியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நாங்கள் நாடு முழுவதும்...
Read moreDetailsபாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம்,...
Read moreDetailsரஷ்யா - உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான...
Read moreDetailsவியட்நாமில் பெய்து வருகின்ற கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 12 பேர் காணாமல் யோயுள்ளதாக அதிகாரிகள்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.