உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

சீனா- திபெத் எல்லையருகே, நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இலங்கையர்கள் யாரும் காயமடையவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்த இலங்கையர்கள் குறித்து இதுவரை...

Read moreDetails

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தைத் தாக்கிய வெள்ளத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், 93 பேர் காயமடைந்துள்ளதுடன் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் கூறுகின்றன.

Read moreDetails

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காணாமல்...

Read moreDetails

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விதித்த வரிகளுக்குப் பதிலடியாக, பல்வேறு அமெரிக்கப் பொருட்கள் மீது 50% வரையிலான...

Read moreDetails

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

உக்ரைன் நாட்டின் சுத்திகரிப்பு ஆலைகள் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உக்ரைனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் (Petrol Pumps) இலக்குவைத்து ரஷ்யப் படைகள் ட்ரோன் மற்றும்...

Read moreDetails

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின்திபெத் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு ரசுவா மாவட்டத்தில்  இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பகுதிகள் அடித்துச்...

Read moreDetails

இளையோர் வேலையின்மைக்குத் தீர்வு: 10,000 வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்கும் ‘Sainsbury’ நிறுவனத்திற்குப் பிரதமர் பாராட்டு!

இளையோர் வேலையின்மைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், பிரபல 'Sainsbury’' நிறுவனம் இளம் தலைமுறையினருக்கு 10,000 வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது எனப் பிரதமர் ஆன்டி...

Read moreDetails

சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை விவகாரத்திற்கு நியாயமான தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை!

சீனா மற்றும் இந்தியா இடையே நிலவும் எல்லை விவகாரத்திற்கு நியாயமான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்டத் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீன...

Read moreDetails

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் வடக்குப்பகுதியில், திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள்...

Read moreDetails

தவறான பாதையில் சென்ற வாகனம் – நேருக்கு நேர் மோதி விபத்து

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் தவறான பாதையில் சென்ற கார் ஒன்று, திருப்பம் ஒன்றில் வந்த டாக்ஸியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

Read moreDetails
Page 8 of 1174 1 7 8 9 1,174
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist