இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிலியில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 35ஆயிரத்து 26பேர்...
Read moreDetailsஷாங்காய்க்கு தெற்கே சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 100 கி.மீ வேககத்தில் சூறாவளி தாக்கியது. கடலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் விமானங்களும் ரயில்களும் இரத்து செய்யப்பட்டு,...
Read moreDetailsநாட்டின் வடக்கே உள்ள இராணுவ புறக்காவல் நிலையத்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்த இந்த...
Read moreDetailsகட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து சனிக்கிழமை மத்திய ஏதென்ஸில் கூடியிருந்த மக்களை கலைக்க கிரேக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதத்தில்...
Read moreDetailsதலிபான்கள் நகரங்களுக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்களைத் தவிர ஏனைய...
Read moreDetailsகுவாத்தமாலா ஊழல் தடுப்பு வழக்கறிஞர் ஜுவான் பிரான்சிஸ்கோ சாண்டோவால் நாட்டை விட்டு வெளியேறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்பு...
Read moreDetailsதீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிற்கு எதிராக பல பிரேசிலிய நகரங்களில் நேற்று சனிக்கிழமை போராட்டக்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெற்ற...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மிக அதிகளவிலான நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முடக்கத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தில்...
Read moreDetailsதலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோரக் மாவட்டத்தினை ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும்...
Read moreDetailsகொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.