உலகம்

மியன்மாரில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தினுள் நுழைந்த இராணுவ வாகனம்: 3பேர் உயிரிழப்பு- 11 போராட்டக்காரர்கள் கைது!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மியன்மாரின் மிகப்பெரிய நகரமான...

Read moreDetails

ஆப்கானில் முன்னாள் அரச பாதுகாப்பு படையினர் படுகொலை: தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டனம்!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா,...

Read moreDetails

சீனா தனது ‘வறுமைக்கு எதிரான போரில்’ வெற்றி பெற்றதாக சந்தேகத்திற்குரிய கூற்றுக்களை கூறியது: USCC

சீனா, தனது "வறுமைக்கு எதிரான போரில்" வெற்றி பெற்றதாக சந்தேகத்திற்குரிய கூற்றுக்கள் கூறியமை, பெய்ஜிங்கின் நூற்றாண்டு பிரச்சாரத்தின் மையக் கருப்பொருள்களில் இதுவும் ஒன்றாகும் என்பதை வலியுறுத்தியது என...

Read moreDetails

செமெரு எரிமலை வெடிப்பு – உயிரிழப்பு 13 ஆக உயர்வு

இந்தோனேஷியா – ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு எரிமலை சனிக்கிழமையன்று வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. எரிமலையில் இருந்து பெருமளவு புகை...

Read moreDetails

பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு அதிக உரிமங்களை வழங்கியது ஜெர்சி !

தற்காலிக உரிமங்களை கொண்டிருந்த மேலும் ஒன்பது பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு ஜெர்சி அரசாங்கம் நிரந்தர உரிமங்களை வழங்கியுள்ளது. பல பிரெஞ்சு படகுகளுக்கு மீன்பிடி உரிமத்தை மறுக்கும் இங்கிலாந்து...

Read moreDetails

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் : பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

கொரோனா தடுப்பூசி எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்ற பிரேசில் ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது. சமூக வலைதளத்தில் இந்த...

Read moreDetails

கொங்கோவின் சுரங்க முதலாளி பணி நீக்கம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி, அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தலைவராக இருந்த முன்னாள்...

Read moreDetails

பிரித்தானியாவில் 21 ஒமிக்ரோன் நோயாளிகள் சமீபத்திய நாட்களில் கண்டுபிடிப்பு!

நைஜீரிய பயணத்துடன் தொடர்புடைய 21 ஒமிக்ரோன் நோயாளிகள் சமீபத்திய நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரித்தானிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஒமிக்ரோனுடன் தொடர்புடைய வழக்குகளின்...

Read moreDetails

மிச்சிகன் பாடசாலை துப்பாக்கிச் சூடு: சந்தேகத்திற்குரியவரின் பெற்றோர் கைது

அமெரிக்காவின் மிச்சிகன் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மாணவனின் பெற்றோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேம்ஸ் மற்றும் ஜெனிஃபர் க்ரம்ப்ளே ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை...

Read moreDetails
Page 802 of 1080 1 801 802 803 1,080
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist