இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
மாத இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லையைத் திறக்க, ஹீத்ரோ விமான நிலையம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்றுவரை கிட்டத்தட்ட 3...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) அபாயத்திலிருந்து தப்புவதற்காக வீடுகளில் முடங்கியுள்ளவர்கள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் மன்னிப்பு கோரியுள்ளார். 'இது ஒரு தவறான...
Read moreDetailsநாட்டில் இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, அமெரிக்க போர் துருப்புக்கள் இனி தேவையில்லை என ஈராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று பற்றிய உண்மைகளை பொய்யாக்கி மூடிமறைக்கும் சீனா, பெய்ஜிங் தொற்றுநோய் தோற்றம் பற்றிய ஆதாரங்களை அழித்துவிட்டது என அமெரிக்க செனட்டர் டொம் கொட்டன் கடுமையாக...
Read moreDetailsவடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களில், 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு கடுனா மாநிலத்தில்...
Read moreDetailsபூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழுத்தம் கொடுத்துள்ளார். இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. தயாரித்த 'பெகாசஸ் ஸ்பைவேர்' என்கிற மென்பொருள்...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக்,...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 29ஆயிரத்து 173பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 59இலட்சத்து 93ஆயிரத்து 937பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 228பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.