எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!
2026-04-29
2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்...
Read moreDetailsவேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும். வாக்-இன்...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால், பிரித்தானியாவுக்கு வருபவர்கள் பயணம் செய்வதற்கு முன் எதிர்மறையான கொவிட் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். சந்தேகத்திற்கிடமான...
Read moreDetailsபிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் ஃபேஸ்புக் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பரப்ப அனுமதிப்பதாக ரோஹிங்கியா...
Read moreDetailsகந்தஹாரின் தென் மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இஸ்லாமிய எமிரேட் படைகளின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் சில ஆயுதம் ஏந்திய நபர்கள், தங்களுக்கு இடையூறு...
Read moreDetailsசீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக, விளையாட்டுப்...
Read moreDetailsஇத்தாலியில் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடாதவர்கள், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். 'சுப்பர் கிரீன் பாஸ்' எனும் கொரோனா கால அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு விளையாட்டு நிகழ்வுகள்,...
Read moreDetailsதாய்லாந்து மற்றும் நேபாளத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று, கண்டறியப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் என இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாடு சில வாரங்களில் பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா மாறுபாடாக மாறும் என தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் பௌல் ஹன்டர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் இந்தமறுபாட்டின்...
Read moreDetailsமியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.