உலகம்

ஓய்வுபெற்ற தபால் ஊழியருக்கு 10ஆண்டுகள் சிறை

சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஓய்வுபெற்ற உய்குர் தபால் ஊழியர், உடல்நலப் பிரச்சினைகளால் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் 2020 இல் மீண்டும் கைது...

Read moreDetails

800 உய்குர்களை தடுத்து வைத்துள்ள அதிகாரிகள்

ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மனாஸ் மாவட்டத்தில் சீன அதிகாரிகள் சுமார் 800 உய்குர்களை தடுத்து வைத்துள்ளனர் என அந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

சீனா கவனம் செலுத்தும் பெருளாதார, சமூக வளர்ச்சிக் கொள்கை

பீஜிங்கில் நடைபெற்ற 13ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் ஐந்தாவது அமர்வின் தொடக்கக்கூட்டத்தில் சீனப் பிரதமர் லீ கெஹியாங் அரசாங்கப் பணி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் மூலமாக,...

Read moreDetails

ஊடகங்களை குறிவைத்தார் இம்ரான் கான்?

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-ஆல் சில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான விளம்பரங்களை நிறுத்தி வைப்பது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவைத் தலைவர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி கவலை தெரிவித்ததால்,...

Read moreDetails

தாவத்-இ இஸ்லாமிய யூனியன் உறுப்பினர்களை சந்தித்தார் தலிபான் வெளிவிவகார அமைச்சர்

தலிபான்களின் தற்காலிக வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் மொட்டாகி, ஆப்கானிஸ்தான் நிபுணர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தாவத்-இ இஸ்லாமிய யூனியனின் பல பெண் உறுப்பினர்களை சந்தித்துள்ளார். தாவத்-இ-இஸ்லாமி என்பது...

Read moreDetails

ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!

ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

சீனாவுக்கு எதிராக நேபாள மக்கள் போராட்டம்

திபெத் எழுச்சி தினமான மார்ச் 10ஆம் திகதியினைக் குறிக்கும் வகையில் திபெத்தில் சீன அட்டூழியங்களுக்கு எதிராக நேபாள மக்கள் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்தனர். தலைநகர் காத்மாண்டுவில்...

Read moreDetails

தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் என அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே...

Read moreDetails

ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட...

Read moreDetails

உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிடுகிறது? அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெள்ளை...

Read moreDetails
Page 800 of 1143 1 799 800 801 1,143
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist