இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு அதிகளவில்...
Read moreDetailsஇங்கிலாந்து முழுவதும் கொவிட்-19 சோதனை தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தினசரி சோதனை திட்டத்தின் விரிவாக்கத்தை ஆதரிக்க, ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள 800இல் 1,200 புதிய தளங்கள்...
Read moreDetailsசில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம் என சீன துணை...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தங்களது தாக்குதல்களை தலிபான்கள் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 இராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 5...
Read moreDetailsஈரானில் நீர் பற்றாக்குறை தொடர்பான வன்முறை போராட்டத்தின் போது, குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த ஆர்ப்பாட்டங்களில்...
Read moreDetailsஇந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்றும் இருப்பினும் ஈராக் இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கும் என ஜனாதிபதி ஜோ...
Read moreDetailsவிறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில், முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் 13 வயதான ஜப்பானின் மோம்ஜி நிஷியா தங்கபதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்த போட்டியில்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 24ஆயிரத்து 950பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsவெனிசுவேலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வெனிசுவேலாவில் மொத்தமாக மூன்று இலட்சத்து 919பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.