எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
2026-04-29
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!
2026-04-29
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்றது. ஈரானுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர்...
Read moreDetailsஅங்கலா மெர்க்கலை அடுத்து ஜேர்மன் அதிபராக ஓலாஃப் ஷோல்ஸ் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் பிரதமராக கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட அங்கலா...
Read moreDetailsபலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால்...
Read moreDetailsபாராமரியமாக கத்தோலிக்க நாடான சிலியில் தன்பாலின திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சட்டம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத்...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதன்மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்ய...
Read moreDetailsகுழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ள சீனா, 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவித்துள்ளன. 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள்,...
Read moreDetailsஒமிக்ரோன் தொற்று கடுமையான நோயை ஏற்படுத்தாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. முதலில் தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று பிற நாடுகளுக்கு வேகமாக பரவிவரும் நிலையில்...
Read moreDetailsஇங்கிலாந்தில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் கடந்தவர்கள் முன்பதிவை...
Read moreDetailsஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபிய நபர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸில் உள்ள சார்லஸ்...
Read moreDetails2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.