இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி...
Read moreDetailsகிட்டத்தட்ட 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை, அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுப்பவுள்ளது. ஆபிரிக்க...
Read moreDetailsஅணு ஏவுகணைகளை சேமித்து வைக்கும் திறனை சீனா விரிவுபடுத்துவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன்படி சின்ஜியாங் மாகாணத்தில் செயற்கைக்கோள் அணு ஏவுகணை தளம் ஒன்று உருவாக்கப்படுவதாக அமெரிக்க...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...
Read moreDetailsடென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 734பேர் பாதிக்கப்பட்டதோடு 91பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்...
Read moreDetailsதற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்...
Read moreDetailsகியூப தூதரகத்திற்கு சேதம் விளைவித்த பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணை இடம்பெற்று வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக...
Read moreDetailsஅரசாங்கத்தின் அனுமதி இன்றி சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்றால், மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.