இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என சீனாதெரிவித்துள்ளது. முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு...
Read moreDetailsஇஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நாஃப்டாலி பென்னட் அறிவித்துள்ளார். இதன்மூலம் உலக நாடுகளில் பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ்...
Read moreDetailsஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும்...
Read moreDetailsஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 74பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 58இலட்சத்து ஆயிரத்து 561பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsசீனாவிலுள்ள 3 மாகாணங்களில் டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் டெல்டா வைரஸ், மாறுபாடு அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் என்டிஜன்,...
Read moreDetailsபிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கு ஏற்ப சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க வடக்கு அயர்லாந்து நிர்வாகிகள் கூடவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது அமெரிக்காவிலோ முழுமையாக தடுப்பூசி...
Read moreDetails16 மாத இடைவெளிக்குப் பிறகு ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் கப்பல் சர்வதேச பயணங்களை, இங்கிலாந்திலிருந்து மீண்டும் தொடங்க முடியும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக...
Read moreDetailsஅணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தக்கவைப்பதற்காக ஒஸ்திரியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்கா தனது பிடிவாதத்தை வெளிப்படுத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018ஆம் ஆண்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.