உலகம்

உக்ரைனுக்கு 74 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி!

ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் கிட்டத்தட்ட $100m (£74m) உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் அறிவித்துள்ளது....

Read moreDetails

உக்ரைன்- ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம்! (2ஆம் இணைப்பு)

உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவை தலைநகர்...

Read moreDetails

கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகின்றது: உக்ரைன் தகவல்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன்...

Read moreDetails

மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யாவும் உக்ரைனும் தீர்மானம்!

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர்...

Read moreDetails

உக்ரேனியர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டும் திட்டம்: முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை!

உக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நிதி திரட்டும் திட்டத்தின் முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள்...

Read moreDetails

ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள்: உக்ரைன் ஜனாதிபதி காட்டம்!

உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்...

Read moreDetails

கொவிட் பரவலுக்கு மத்தியில் திட்டமிட்டபடி தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பம்!

தென்கொரியாவில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் மார்ச் 9ஆம்...

Read moreDetails

பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30பேர் உயிரிழப்பு: 50பேர் காயம்!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில்...

Read moreDetails

வேல்ஸில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கம்!

வேல்ஸில் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய...

Read moreDetails

உக்ரைன்- ரஷ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி: புடினை நேரில் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்தையில் துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனுக்குத் தேவையான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய...

Read moreDetails
Page 803 of 1143 1 802 803 804 1,143
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist