உலகம்

பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர்!

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெல்ஜியத்தில் பத்து இலட்சத்து ஆயிரத்து 398பேர் பூரண...

Read moreDetails

பெருவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்து மூவாயிரத்து 625பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரை அந்நாட்டிடமே ஒப்படைத்தது எல்லை பாதுகாப்பு படை

சர்வதேச எல்லையை கவனக்குறைவாக கடந்து வந்த பாகிஸ்தான் நபரை, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) அண்மையில் கைது செய்தது. எனினும் நல்லெண்ண நோக்கின் அடிப்படையில் பாகிஸ்தான் படையினரிடமே...

Read moreDetails

பொரிஸ் ஜோன்சன் – சிரில் ரமபோசா இருதரப்பு பேச்சுவார்த்தை !

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட ஆபிரிக்காவுக்கு உதவும் முயற்சிகளில் கவனம்...

Read moreDetails

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள்...

Read moreDetails

மொஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடு அமுல்!

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காராணமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் 13 ஆயிரத்து 510...

Read moreDetails

மோரியா குடியேறிய முகாம் தீ விபத்து : நான்கு ஆப்கானியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர்  முகாமில் தீ விபத்து...

Read moreDetails

மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துமா விக்டோரியா?

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இந்த வாரம் மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கிறது. சமீபத்திய நோயாளிகள் முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒருவரியில் நெருங்கிய தொடர்பு...

Read moreDetails

ஜூன் 21 இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? பொரிஸ் ஜோன்சன்

கொரோனா கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருவது குறித்த தீர்மானத்திற்கு முன்னர் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். டெல்டா மாறுபாடு பரவுவதால் கொரோனா...

Read moreDetails

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து...

Read moreDetails
Page 845 of 967 1 844 845 846 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist