இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெல்ஜியத்தில் பத்து இலட்சத்து ஆயிரத்து 398பேர் பூரண...
Read moreDetailsபெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்து மூவாயிரத்து 625பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsசர்வதேச எல்லையை கவனக்குறைவாக கடந்து வந்த பாகிஸ்தான் நபரை, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) அண்மையில் கைது செய்தது. எனினும் நல்லெண்ண நோக்கின் அடிப்படையில் பாகிஸ்தான் படையினரிடமே...
Read moreDetailsபிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட ஆபிரிக்காவுக்கு உதவும் முயற்சிகளில் கவனம்...
Read moreDetailsபிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள்...
Read moreDetailsகொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காராணமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் 13 ஆயிரத்து 510...
Read moreDetailsநான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமில் தீ விபத்து...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இந்த வாரம் மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கிறது. சமீபத்திய நோயாளிகள் முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒருவரியில் நெருங்கிய தொடர்பு...
Read moreDetailsகொரோனா கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருவது குறித்த தீர்மானத்திற்கு முன்னர் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். டெல்டா மாறுபாடு பரவுவதால் கொரோனா...
Read moreDetailsசெயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.