இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு...
Read moreDetailsமேற்கு ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் குறைக்க உள்ளது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 5,100பேர்...
Read moreDetailsஹொங்கொங்கின் முக்கிய ஜனநாயக சார்பு ஆர்வலர் ஆக்னஸ் சோ, தனது தண்டனை காலம் முழுவதும் முடிவடைவதற்கு முன்னரே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 10 மாத கால சிறை தண்டனையில்...
Read moreDetailsதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டீனாவில் சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு, அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் கான்சினோ தடுப்பூசி ஒரே டோஸ் தடுப்பூசி ஆகும். முதற்கட்டமாக...
Read moreDetailsபிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாத பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்துக்கு வந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தரவுகள் தெரிவிக்கின்றன....
Read moreDetailsபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி-7...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 125பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 441பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsசுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38இலட்சத்தைக் கடந்தது. அத்துடன் மொத்தமாக 17கோடியே 60இலட்சத்து 48ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.