உலகம்

அயர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அயர்லாந்தில் நான்காயிரத்து 36பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக செவ்வாயில் ஸ்பேஸ் ஹெலிகொப்டரை பறக்கவிடவுள்ள நாசா!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி இன்று (வியாழக்கிழமை) செவ்வாயில் தரையிறங்குகிறது. இந்த நிலையில் விண்வெளி வரலாற்றில்...

Read moreDetails

நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

வட மத்திய நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த தாக்குதலில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாகவும் 27 மாணவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலினால்...

Read moreDetails

ஹரி – மேகனுக்கு 2ஆவது குழந்தை!

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு 2ஆவது குழந்தை பிறக்கவுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹரி–மேகன் தம்பதிக்கு கடந்த 2019இல் முதலில் ஆண் குழந்தை...

Read moreDetails

கனடாவில் கடும் பனிப்புயல் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தெற்கு ஒன்ராறியோவில் ரொறன்ரோவின் பல்வேறு இடங்களிலும் கடும் பனிப்புயல் வீசி வருகின்றது. இதன்காரணைமாக அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

கொரோனா வைரஸை தடுக்கும் திறன் கொண்ட முகக்கவசம்!

கொரோனா வைரஸை தடுக்கும் திறன் கொண்ட முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் நிறுவனமான BioSerenity இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. Lille பல்கலைக்கழக மருத்துவமனை மையம், தேசிய சுகாதார மற்றும்...

Read moreDetails

சர்ச்சைக்குரிய சட்டமூலத்தினை நிறைவேற்றியது பிரான்ஸ்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது. நேற்று...

Read moreDetails

கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

அந்தாட்டிக்கா கண்டத்தின் அருகில் கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கடியில் ஆய்வு நடத்தினர். 900...

Read moreDetails

தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை!

தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது. டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின்...

Read moreDetails

பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட விமான தடையை நீடித்தது ரஷ்யா!

பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட விமான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ்...

Read moreDetails
Page 945 of 969 1 944 945 946 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist